Monday, October 3, 2011

கண்ணீர் கடல்....!!!

கடல் கடந்த வாழ்க்கை
கடல் நீரைப்போல் 
கண்ணீரை சுமந்து....

தேக்கி வைத்திருக்கிறேன் 
வேதனையாய்
சுனாமி போல வரும் ஒரு நாள்....!!!

அன்புடன்,
குமாரபுரம் யசோதரன்.


Post Comment

2 comments:

  1. கடல் கடந்த வாழ்க்கை
    கடல் நீரைப்போல்
    கண்ணீரை சுமந்து....

    தேக்கி வைத்திருக்கிறேன்
    வேதனையாய்
    சுனாமி போல வரும் ஒரு நாள்....!!!// அருமையான வரிகள்..

    ReplyDelete
  2. ஒ கண்ணீர் கவிதை சூப்பர் அண்ணே...!!!

    ReplyDelete